சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் அறிவிப்பு

சுதந்திர தின 2023 சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீர…

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார்

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை…

அடுத்த வருடமும் நாங்க தான் , பிரதமர் மோடி கான்பிடென்ட்

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து 10 வது வருடமாக…

ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் நீட் தற்கொலைகளுக்கு காரணம் – உதயநிதி

ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் நீட் தற்கொலைகளுக்கு காரணம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

“கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்னவர்கள் காணாமல் போய்விடுவார்கள்” – முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வு தோல்வியால்  உயிரிழந்த தந்தை , மகனுக்கு தமிழ் நாடு முதலமைச்சார் மு க…

நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை! டிடிவி தினகரன் வேதனை

தமிழகத்தில் நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் வேதனை…

குழந்தைகளை பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை – அண்ணாமலை

குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது என்று தமிழக பாஜக…

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

ஆடி மாதம் தொடங்கியவுடன் தமிழகத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் நாள் தோறும் பக்தி விழாக்கள் நடை…

காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 3சிறார்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கும் அதிர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (27). திமுகவில் இளைஞர் அணி…

சிறைகள் தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளன-அமைச்சர் ரகுபதி

தமிழக அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் தமிழகம் சிறைத்துறையில் முதல் இடத்திற்கு வந்துள்ளது; கோவை நிகழ்ச்சியில் அமைச்சர்…

ராசிபுரம் அருகே தாத்தா – பாட்டி-க்கு சிலை வைத்து வழிபடும் பாசக்காரப் பேரன்கள்…

தன் நிலத்திலேயே தன்னை புதைக்க வேண்டும் என்ற தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதால்…

சென்னையில் பல இடங்களில் இரவில் இடியுடன் கொட்டித்தீர்த்த கனமழை!

சென்னையில் தற்போது பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை இரவில் இருந்து கொட்டித்தீர்த்து வருகிறது. பகலில்…