பாலங்கள் மற்றும் கட்டுமானத்தை மறுஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பு!

பாலங்கள், சிறப்பு கட்டமைப்புகள் மற்றும் சுரங்கப்பாதைகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை திறம்பட மறுஆய்வு செய்வதற்காக, தேசிய…

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே விளையாட்டுத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் இளைஞர் நலன்…

போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 10,000 மின்சாரப் பேருந்துகள் மூலம் நகரப்…

சிம்லாவில் கோயில் இடிந்து விழுந்து 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

மழையால் பாதிக்கப்பட்ட சிம்லா மாவட்டத்தில் உள்ள கோடை மலைப் பகுதியில் உள்ள கோயில் திங்கள்கிழமை மேகவெடிப்பால்…

அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் – டிடிவி கோரிக்கை

அரசு  மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

காவிரியில் தண்ணீர் திறப்பை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும் – ராமதாஸ்

காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல. தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என்று பாமக…

டொமினிகன் குடியரசு தலைநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!

டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவுக்கு அருகில் உள்ள வணிக மையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில்…

வழிபறிசெய்த பிறகு அந்தரங்க உறுப்பை அறுத்த கொடூரம்! ஹரியானாவில் பரபரப்பு

ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் சென்ற ஒரு நபரிடம் கொள்ளையடித்த  கும்பல் அவரது அந்தரங்க உறுப்புகளை…

ஜெயங்கொண்டம்-சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம்…

பொள்ளாச்சியில் மது போதையில் வாலிபரை அடித்து கொலை செய்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை.

பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் சந்திரபுரம் பகுதியில் கவுரி சங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார். இந்த…

இறந்தவரின் உடலை பொதுபாதையில் எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் மறுப்பு பதட்டம் போலீஸ் குவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி, ஆலடிக்காடு கிராமத்தை சேர்ந்த மறைந்த வைத்திலிங்கம் என்பவர்…

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்ததற்கு மக்களின் முயற்சிகளே காரணம் – மோடி

77-வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் 5வது பெரிய…