புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.

சோழ மன்னர்களால் தஞ்சையை சுற்றி அஷ்ட சக்திகள் நிறுவப்பட்டது. அதில் முதன்மையான சக்தியாக தஞ்சாவூர்‌‌அருகே புன்னைநல்லூர்…

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி ஊராட்சியிலுள்ள ஸ்ரீவிக்ர விநாயகர் கோவிலில் குடமுழுக்கு

விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா  கேரளா செண்டை மேளம்,நாதஸ்வர மேளத்தாள மங்கள இசையுடன் கோபுர விமான…

என்ன செய்தார் எம்.பி., அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி.!

தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் -பள்ளிப்பட்டு,அரக்கோணம் (தனி),சோளிங்கர்,இராணிப்பேட்டை,ஆற்காடு,செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன. இம்மக்களவைத் தொகுதியில்…

ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த மாணவியை தேர்வு எழுத விடாமல் தடுத்த பள்ளி நிர்வாகம்.

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று தமிழ்நாடு…

வேலூரில் கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடத்தி செல்லப்பட்ட 3 நாள் ஆண் பச்சிளம் குழந்தை. சிசிடிவி…

ஐ.பி.எஸ் வேடமணிந்து அண்ணனின் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்ட திட்டம் போலிசார் விசாரணையில் அம்பலம்

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த…

நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்தும் திமுக உண்ணாவிரதம்

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் இருந்து…

ஹாரன் அடித்ததால் கோபம் – வேன் ஓட்டுனரை போட்டு தாக்கிய நபர்

சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹாரன் அடித்த வேன் ஓட்டுனரை கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்து…

குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஆட்சியர்,எம்.பி ஆறுதல்

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்,…

5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை…

டீ சாப்பிட நின்றபோது,காவலரை தாக்கி விட்டு கைவிலங்குடன் தப்பி ஓடிய விசாரணை கைதி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட் அருகே,கேரள மாநிலம்…

எதிர்காலத்தில் பிள்ளைகளை தமிழ் முறைப்படி வளர்ப்போம் தமிழ் பிரான்ஸ் காதலர்கள்.

விழுப்புரத்தை பூர்விகமாக கொண்டவர் வேலுமணி பரமேஸ்வரி தம்பதியினர். வேலுமணி  தன்னுடைய இளமைக் காலத்திலே பணி நிமிர்த்தம் காரணமாக பிரான்ஸ்…