ஆளுநர் சீண்டி பார்க்கிறார் ; இதற்கான விளைவை ஆளுநர் பெறுவார்- ஆர். எஸ் பாரதி

எங்களுக்கென்று (திமுக) ஒரு வழிமுறை இருக்கிறது எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய…

தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் தமிழக ஆளுநருக்கு கருப்புக்கொடி – தபெதிக கு.இராமகிருட்டிணன்

வருகின்ற 24ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி…

ரயிலில் டிக்கெட் இல்லாமல் கழிவறையை பூட்டி பயணித்த வட மாநில வாலிபர் கதவை உடைத்து மீட்ட போலீசார்

எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் 2 நாட்களாக கழிவறைக்குள் பூட்டிய படி, பட்டினியோடு பயணம் செய்த…

கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள் : பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள்…

விலங்குகள் கருத்தடை சட்டம் விதிமீறல் கவலைக்கிடமான நிலையில் 100 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள்.

தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் கருத்தடை சட்டம் 2023 ன் படி தெரு…

யானை பொம்மையினை உடைத்து பாகுபலி யானைசேதம்.

மேட்டுப்பாளையம் ஓடந்துறை,சமயபுரம், வெல்ஸ்புரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு மாதங்களுக்கு பின்னர்…

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே விபத்தில் 3 பலி30 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி

கடலூரில் இருந்து  தனியார் பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கிச் சென்றது குறிஞ்சிப்பாடி அருகே செல்லும் பொழுது…

கொடைக்கானல்- கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார்…

மருத்துவர்கள் இல்லை என்று கூறி தீவிர சிகிச்சை பிரிவின் கண்ணாடிகளை உடைத்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துப்பட்டி பூனைக்கல்மேடு என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள்…

சுடுகாடு கூட இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் வேலூரில் சோகம்

வேலூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல போதிய…

இருசக்கர வாகனத்தில் மீது மினி ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சி

விதவிதமான விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விழிப்புணர்வு ஏற்படாத…

அமலாக்க துறை நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட்டு சில உறுப்பினர்கள் வெளியேறினர்: சரத் பவார்

ஆளும் பாஜக அரசு அமலாக்க இயக்குநரகத்தை (ED) ஏவி தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதால் சிலர் தேசியவாத…