தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 5 மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை…

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததால் தேனியில் பரபரப்பு

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் இவரது மனைவி உமா…

தேன் எடுக்கச் சென்ற இடத்தில் புதையல்., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!

ஆந்திராவில் தேன் எடுக்க சென்ற இடத்தில் புதையலாக பித்தளை பானை நிரம்ப நிரம்ப கிடைத்த தங்க…

மலரும் நினைவுகளுடன் ரஜினி.நெகிழ்ந்த ரசிகர்கள்.

கண்டக்டராக வேலை செய்த பெங்களூர் மாநகராட்சி போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெங்களூர் மாநகராட்சி…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப். 15 வரை நீட்டித்து சிறப்பு…

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்.! அனைத்து வகையான சேவைகளும் முடக்கப்பட்டன.!

மத்திய கிழக்கு ஆசியாவில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகே உள்ள நாடு இஸ்ரேல். பெரும்பாலும் யூதர்கள்…

பாஜக எடுக்கப் போகும் அடுத்த மூவ்.! பலிக்குமா வியூகம்.?

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல்…

பழைய குருடி கதவைத் திறடி என்பது போல., மீண்டும் அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு…

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும்., முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு தயாராகும் வகையில், மாநில…

மதுரை தீ விபத்து விவகாரம் காரணமான 5 பேரை தட்டித் தூக்கியது போலீஸ்

உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் மதுரை ரெயில் நிலையம் அருகே…

தனிக்கட்சி தொடங்குகிறாரா? ஓபிஎஸ்!

நீதிமன்ற தீர்ப்பினால். இனியும்  தன்னை நம்பி வந்தவர்களுக்கு என்ன செய்யப் போகிறார் ஒ. பன்னீர்செல்வம் என்கிற…

சீமான் மீது புகார் கேள்வி கேட்ட ஊடகவியலாளரிடம் ஒருமையில் பேசி ஆவேசம்-நடிகை விஜயலட்சுமி

சீமான் மீது சென்னை கமிஷ்னர் அலுவலக்த்தில் புகாரளித்த நடிகை விஜயலட்சுமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்திப்பு, தன்னிடம்…