பாஜக முழுமையாக அழித்தொழிக்கப்படும்.! முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அவர்…
போதை பொருட்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.!
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தி.மு.க.…
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 386 பேருக்கு நல்லாசிரியர் விருது., பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.…
குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை
பல்லடம் அருகே தினம்தோறும் இரவு நேரங்களில் சிலர் பகுதிகளில் மது அருந்துவது வழக்கம் இதனால் பெண்கள்…
புதுமணப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை., போலீசில் ஆஜராகச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலி.!
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா.…
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
பல்லடம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்ட4 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை…
இந்திய நகையை கொள்ளையடித்த அமெரிக்கர்கள்., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!
அமெரிக்காவில் 4 கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய…
இனி பாலிஸ்டர் பட்டுப் புடவைகளுக்கு தடை., சோட்டானிக்கரை அம்மன் கோவில் நிர்வாகம் அதிரடி.!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலை போன்று மிகவும் பிரசித்தி பெற்றது சோட்டானிக்கரை பகவதி…
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.…
போலீஸ்சாரிடம் வாக்குவாதத்தில் இறங்கிய நடிகை விஜயலட்சுமி., சீமானுக்கு சிக்கலா
சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார்…
வாணியம்பாடியில் ஸ்வைன்ப்ளு எனப்படும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்(59).…
நிரம்பி வழியும் கும்பக்கரை அருவி அருவிக்கு செல்ல தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு
கூடலூர் தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து…