சிவகாசி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது…

பல்லடம் அருகே4 பேர் கொலை வழக்கில் கைதான நபர் தப்பிக்க முயன்ற போது காலில் எலும்பு முறிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் மது…

திருட்டு மற்றும் கொள்ளைகளின் எதிரொலி.! அமெரிக்காவில் அலமாரி அலமாரிகளாக பூட்டு போடும் அவலம்.!

அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல…

உலகமே காத்துக் கிடந்த அந்த குரல் மௌனமானது!இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார்!

கடந்த காலங்களில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி…

பெண்கள் ஏலம் எடுத்த 100 மது கடைகள்., தெலுங்கானாவில் ஒர் சுவாரஸ்யம்.!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த…

காட்டு யானைகளை விரட்ட சென்ற விவசாயிகளை விரட்டிய காட்டு யானை

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் மற்றம் கெத்தை…

கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் கோவையில் இன்று ஆய்வு…

சிறுவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, 7 லோக் கல்யாண் சாலையில் சிறுவர்களுடன் இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்.…

இந்தியா வருகிறார் ஜோ பைடன்.!

ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10-ந்தேதி இந்திய தலைநகர் டெல்லியில்…

பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை! குற்றவாளிகளை காப்பாற்ற திமுக முயன்றால் நடக்காது – அண்ணாமலை

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர், சகோதரர் ஜெகன் பாண்டியன் சமூக விரோதிகளால்…

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி. கொள்முதல் விலையை உயர்த்தி, கொள்முதலை…

பாஜக ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 2000 ஆக உயர்த்தப்படும்.! சீமான் விமர்சனம்.,

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்…