எதிர்நீச்சல் மாரிமுத்து மாரடைப்பால் மரணம் – டிடிவி, உதயநிதி இரங்கல்
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்ததற்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது…
குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்கள் மீட்பு – ராமதாஸ் மகிழ்ச்சி
குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்களை மீட்ட தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக…
மாரிமுத்து மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் – சீமான் உருக்கம்
நடிகர் மாரிமுத்து மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.…
குருவை சாகுபடிக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன்
டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள குருவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க த.மா.கா. வலியுறுத்துகிறது…
திமுக பிரமுகரை ஆறு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் என்பவரின்…
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வின் போது பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்கேன்…
பொருளாதார சந்தையில் மனித வளம் இருக்கும் வரை சந்தையின் தேவை இருக்கும் – அமைச்சர் பழனிவேல்
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை நிறுவனத்தின் "பிரிட்ஜ் 23" கருத்தரங்கம், கோவை…
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம்
இந்தியாவின் பெயரை பாரதம் என என மாற்றும் முயற்சிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்…
மது போதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்-நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி உறக்கம்
கோவைபுதூர் பகுதியில் இயங்கி வரும் சி.எஸ் அகாடமி பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு…
கோவையில் பரபரப்பு பரமஹம்ச ஆச்சார்யாவின் உருவப்பொம்மை பாலத்தில் தொங்கவிட்டு எதிர்ப்பு
அமைச்சர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார்…
சந்தேக மரணம் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு போலீஸ் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள சுந்தரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலியனூரான், மனைவி முத்தம்மாள்.…
வளவனுர் அருகே அமமுக நிர்வாகியால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட நர்சிங் மாணவி விஷம் அருந்தி தற்கொலை.
விழுப்புரம் அருகே 40 வயது நிரம்பிய அமமுக நிர்வாகியால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 18…