பல்வேறு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

2023-2024 ஆம் ஆண்டிற்கான பீடி / சுண்ணாம்புக்கல் / டோலமைட் சுரங்கங்கள் / திரைப்படத் தொழிலாளர்களின்…

கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனையில் வரலாற்று சாதனை!

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின் பேரில், கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களை வாங்குவதில் தில்லி…

மதுரையில் 50 ஆண்டுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது” – செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை மேற்கு சட்ட மன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் 71-வது…

கடனுக்கு பணம் கொடுக்க மறுத்த இளைஞர் வெட்டிக்கொலை

விழுப்புரத்தில் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிக்கொன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.வட்டிக்கு பணம் கொடுப்பவர்விழுப்புரம் சித்தேரிக்கரை…

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி 8 மாத கர்ப்பிணி பெண்ணும் பலியான பரிதாபம் .

மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு.ஆபத்தை உணராமல் மழையில் நடந்த கொடூரம். குமரி மாவட்டம்…

சென்னை விமானநிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது – அன்புமணி

சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்…

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50% குறைப்பு : டிடிவி தினகரன் கண்டனம்

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால்…

திருநெல்வேலியில் இளம்பெண் பட்டப்பகலில் வெட்டி படுகொலை: சட்டம் ஒழுங்கு சீரழிவு என சீமான் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது…

மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு இந்து கோயில்களை மட்டும் ஏன் நிர்வகிக்க வேண்டும்? வானதி கேள்வி

தமிழ்நாட்டு இந்துக்களின் பிரச்னை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என வானதி…

பிரதமரின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி 9 ஆண்டுகள் நிறைவு!

பிரதமர் நரேந்திர மோடி, தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சி இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள…

தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு

தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதன்மூலம் நாட்டில் மஞ்சள்…

நெல்லையில் விபரீதம் ஒரு தலை காதலால் இளம் பெண் படுகொலைவாலிபர் கைது

நெல்லையில் ஒருதலைக் காதலால் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார்திருநெல்வேலி பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்…