விவசாயிக்கு அரிவாள் வெட்டு.

முன் விரோதம் காரணமாக மர்ம நபர்களுடன் சேர்ந்து வாலிபர் செய்த வெறிச் செயல்.தலையில் வெட்டு காயங்களுடன்…

பூந்தமல்லியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

தமிழகத்தில் பான் மசாலா குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியன விற்க தடை செய்யப்பட்ட நிலையில்…

போலீசுக்கு போக்கு காட்டி வந்த ஈரானிய இளைஞர்கள் கைது – 2 லட்சம் ரூபாய் பணம்,நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது.…

திருச்செந்தூர் குழந்தை கடத்தல் – போலீசாரிடம் சிக்கிய தம்பதியினர் – ஒரு மணி நேரத்தில் பெண் குற்றவாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான முத்துராஜ்-ரதி தம்பதியின் இவர்களது…

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கான ரூ.400 கோடி திட்டம் வெளியீடு

ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினத்தை…

பட்டாசு குடோன்களில் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் – டிடிவி

பட்டாசு தயாரிக்கும் இடங்கள் மற்றும் குடோன்களில் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய…

அரியலூர் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு : ராமதாஸ் இரங்கல்

அரியலூர் மாவட்டம் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பிற்கு பாமக நிறுவனர்…

இந்துத்துவ அமைப்பினரால் தாக்கப்பட்ட JNU மாணவர் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் – சீமான்

இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நாசர் மீண்டும் கல்வியைத்…

பட்டாசு வெடி விபத்து இதுவரை 10 பேர் பலி

அரியலூர் - திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் யாழ் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் பெயரில்…

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 3 பேர் பலி. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது பெங்களூரு அருகே பட்டாசு கடை விபத்து.

பெங்களூரு அருகே தமிழக- கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில்…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக: அன்புமணி

தில்லையாடி நாட்டு வெடி ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம்…

போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது – டிடிவி தினகரன் கண்டனம்

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை…