ரயிலில் அழைத்து செல்லாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.
ரயில் மீது உள்ள அன்பை உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட மாணவன்.…
கோடநாடு வழக்கு விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
கோடநாடு வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் முக்கிய நபர்களிடம் சிபிசிஐடி போலிசார் விசாரணை…
தனி வட்டாட்சியரிடம் வாகனத்தை வழி மறித்து பொதுமக்கள் வாக்குவாதம்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அருகே நில அளவீடு செய்ய வந்த தனி வட்டாட்சியரின் வாகனத்தை சென்று…
ஒரு நாள் மழைக்கே மதுரை தத்தளிக்கிறது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? ஆர்.பி. உதயகுமார் கேள்வி..!
மதுரை மாட்டத்தில் ஒரு நாள் மழைக்கே தாங்காத மதுரை தத்தளிக்கிறது .வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே…
காவிரிப்படுகை முழுவதையும் வேளாண் மண்டலமாக கொண்டு வருக..!
2020 பிப்ரவரி மாதம், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. எண்ணெய் -எரிவாயுத்…
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மீது சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பட்ட…
விழுப்புரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் மாலில் வெடிகுண்டு மிரட்டல் பொதுமக்கள் பீதி
விழுப்புரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் மாலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி தகவலை தொடர்ந்து…
மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்..!
மழை வேண்டி யாகம் நடத்துவதை கேள்வி பட்டிருக்கிறோம்.சில இடங்களில் கழுதை கூட திருமணம் செய்வதை கூட…
தேனியில் ஆசிரியர் ஆபாசமாக பேசுவதாக ஆட்சியரிடம் மாணவி புகார்..!
தேனி மாவட்டம் போடி அருகே பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் மச்சக்காளை ஆவார்.இவரின் மகள் தேனி மாவட்டம் போடி…
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 2 ஆவது வெற்றி..!
13 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா,…
பிரபல ரவுடிகள் என்கவுண்டர் போலீசார் நடவடிக்கை.
தமிழக காவல் துறை ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று பிரபல…
காவலர்களை தாக்கி, தப்ப முயன்ற ரவுடி தணிகா.. சுட்டு பிடித்த போலீஸ்
போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற பிரபல ரவுடி தணிகா என்பவரை செங்கல்பட்டு போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதனால்…