141-வது சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
141-வது சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டத்தை 2023, அக்டோபர் 14 அன்று மும்பையில் உள்ள ஜியோ…
தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் இந்திரதனுஷ் 5.0 இயக்கம் நிறைவு!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மையான நோய்த்தடுப்பு இயக்கமான இந்திரதனுஷ் 5.0 (ஐ.எம்.ஐ…
தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் மருத்துவ படிப்பிற்கான 83 இடங்கள்: நடவடிக்கை எடுக்க டிடிவி வலியுறுத்தல்
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 83 இடங்களை திரும்ப…
யாருக்கும் பயன்படாத 16 அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள் – அன்புமணி ஆவேசம்
யாருக்கும் பயன்படாத 16 அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள் ஆகியவற்றால் மாணவர் சேர்க்கை…
வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு செய்த வருவாய் அலுவலர் உட்பட 7 பேர் கைது.
ஓசூரில் அமைதுள்ள 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக…
தூய்மை பணியாளரை அரிவாளால் வெட்டிய கணவர்..!
கோவை சங்கனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தூய்மை பணியில் இருந்த மாநகராட்சி பெண் ஊழியரை…
நாகப்பாவை தூக்கத் தெரிந்த வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா?சீமான்
தமிழகம் முழுவதும் தேர்தல் கள தயாரிப்பு நிகழ்விற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் நிறுவன…
சாத்தனூர் அணைக்கு 1250 கன அடி நீர் வரத்து அதிகரிப்பு..!
கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக…
கிரிவல பக்தர்களிடம் வழிப்பறி செய்த திருங்கைகள்..!
கிரிவல பக்தர்களிடம் திருஷ்டி கழிப்பதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட திருநங்கைகள். திருவண்ணாமலை…
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு..!
கோயம்புத்தூர் மாட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை…
இளநிலை, முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு அறிவிப்பு வெளியீடு முழுவிவரம்..!
பணியாளர் தேர்வு ஆணையம், கணினி அடிப்படையில் "இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை…
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த புல்லரம்பாக்கம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருவள்ளூரில் உள்ள…