சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 14 பேர் உயிரிழப்பு – வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி…

சிவகாசி பட்டாசு வெடி விபத்து! பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வேண்டும் என தினகரன் வலியுறுத்தல்

பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று…

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ராணுவ வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு!

சீனாவின் ஹாங்சோ நகரில் அண்மையில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கம்…

69 -வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர்!

டெல்லியில் நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2021-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட…

அடுக்குமாடி குடியிருப்பு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை

பெயரளவுக்கு குறைக்காமல் அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என்று பாமக…

பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் !அக்டோபர் 26 ஆம் தேதி தீர்ப்பு

பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் , டெல்லி சாகேத் நீதிமன்றம்…

திரைத்துறை திமுகவினருக்கு செழிப்பாக உள்ளது-வானதி சீனிவாசன்

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமமோற்சவசத்தின் 3ம் நாளான மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் ,யோக…

மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்: 500 பேர் பலி; இஸ்ரேல்- ஹமாஸ் மாறி மாறி புகார்.

நேற்று காசா நகரில் உள்ள மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் 500 பேர் உயிரிழப்பு.…

லியோ திரைபட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்..!

காஞ்சிபுரம் மாவட்டம் பாபு திரையரங்கத்தில் லியோ திரைபட டிக்கெட்டுகள் வெளிநபர்களை வைத்து பன்மடங்கு அதிக விலைக்கு…

Kerala : சிறுமிகளை பாலியல் சித்தரவதை செய்த காம கொடூரனுக்கு 204 ஆண்டுகள் சிறை .

மைனர் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனுனுக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை . கேரளாவின் பத்தனம்திட்டா…