பாலஸ்தீனம் போர் அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்..!
பாலஸ்தீனத்தில் போர் நடைபெறும் நிலையில் பாலஸ்தின அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கோவை…
இரண்டாம் வகுப்பு மாணவி வாந்தி பெற்றோரை வரவழித்து சுத்தம் செய்த அவலம்
அரசுப் பள்ளியில் இரண்டாவது படிக்கும் மாணவி வகுப்பறையிலேயே உடல் நலக்கோளாறுகாரணமாக வாந்தி எடுத்துள்ளார்.அந்த மாணவி வாந்தி…
தமிழ்நாடு என்னும் போது ஏற்படும் பெருமிதம் பாரதம் என்றழைக்கும் போது ஏற்படும்.
சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும்போது எந்த அளவிற்கு உணர்ச்சி மேலோங்கியதோ…
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…
இன்று மகாராஷ்டிரா மற்றும் கோவாவிற்கு பிரதமர் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, 2023 அக்டோபர் 26 ஆம் தேதி இன்று மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு…
பாதகமான சூழ்நிலைகளில் மத நம்பிக்கைகள் நமக்கு நிவாரணம் – குடியரசுத்தலைவர்
குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று (அக்டோபர் 25, 2023) நடைபெற்ற சர்வசமயக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு…
ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி பதிலளிக்க மறுத்த எடப்பாடி: டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்
சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நான் புராணங்களைப்…
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற பாஜக முயற்சி – வைகோ கண்டனம்
நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை பாரத் என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு…
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: மக்களின் பாதுகாப்பு கேள்வி குறி என விஜயகாந்த் வேதனை
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு இப்போது வெடிகுண்டு…
ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீச்சு: சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என வானதி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என கோவை…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் தொழில் துவங்க வருவார்கள்- முன்னாள் அமைச்சர் வேலுமணி
தமிழகத்தில் எங்குமே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பொறுப்பு முழுவதும் அவர்கள் கையில் உள்ள போது…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடைகட்டி நூதன போராட்டம்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாடைகட்டி நூதன…