காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இணைய மற்றும் தொலைபேசி சேவை முடக்கம்

இஸ்ரேலில் அக்டோபர் 7 ம் தேதி தாக்குதல்களை நடத்திய பாலஸ்தீனிய ஆயுத குழுவினருக்கு பதிலடி கொடுக்கும்…

கூட்டுப்பாலியல் மூன்று வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை-விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று வாலிபர்களுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை…

ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்காது-சீமான்

காளையார் கோவிலில் மருதுபாண்டியரின் 222 வது குருபூஜை விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் – ராமதாஸ்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 73 பதக்கங்களை வென்று சாதனை – பிரதமர் பாராட்டு

2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 72 பதக்கங்களை வென்ற இந்தியா…

7-வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ இன்று தொடங்கி வைத்தார் மோடி!

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 2023, இன்று காலை 9:45 மணிக்கு 7…

ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது – வைகோ குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச…

மதுரை கிரானைட் குவாரி ஏலத்தை நிறுத்துக: முத்தரசன் வலியுறுத்தல்

மதுரை, கிரானைட் குவாரி ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின்…

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் ஊதிய நிதியை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்கான நிதியினை…

சட்டம் – ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் – சீமான் கண்டனம்

தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை…

போலி நகைகளை,வங்கிகளில் அடமானம் வைத்து பண மோசடி..!

தஞ்சாவூரில், 257 சவரன் தங்க நகைகள் முலாம் பூசப்பட்ட போலி நகைகளை,வங்கிகளில் அடமானம் வைத்து 59…

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு-முரண்பாடுகள் குறித்தே நாங்கள் விளக்கமளிக்கிறோம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை…