கூரியர் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சம் திருடிய ஊழியர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூரியர் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சம் திருடிய ஊழியர் என்பவரை போலிசார் கைது…

ரவுடி வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை..!

விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் அருகில்…

நடப்போம் ! நலம் பெறுவோம் ! நடைபயிற்சி திட்டம் – மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி..!

நடப்போம் ! நலம் பெறுவோம் ! திட்டத்தின் கீழ் கோவை பந்தைய சாலையில் நடைபயிற்சியை தமிழக…

பேருந்து நடத்துநர், ஓட்டுநரை திட்டிய விவகாரத்தில் நடிகை ரஞ்சனா நாட்சியார் கைது..!

சென்னை கெரும்கம்பாக்கத்தில் குன்றத்தூரில் பேருந்து நடத்துநர், ஓட்டுநரை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் ரஞ்சனா கைது. சென்னை…

திருவண்ணாமலை விழுப்புரம் அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு.

சென்னை,விழுப்புரம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை…

வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம்..!

கோவை மாவட்டத்தில் அருகே உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம் நகர்வு செய்யப்பட்டன.…

நெல்லை, தென்காசி, தேனி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு…

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில் 14,000-க்கும் அதிகமானோர் பதிவு

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை…

பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல் – சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி என டிடிவி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத்…

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கி அரசாணை வெளியீடு

கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.…

அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது – முத்தரசன் குற்றச்சாட்டு

கலகம் செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் அற்பத்தனமான செயலில் பாஜக ஈடுபட்டு வருவது…

தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுக – அன்புமணி கோரிக்கை

தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்…