வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை..!
தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு…
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய அணி; இந்தியா – நியூசிலாந்து இன்று பல பரிட்சை..!
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரையிறுதியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள்…
பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்திற்கு காரணம்..!
மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழில் ஜெமினி, புதிய கீதை, எந்திரன் மற்றும் பாபநாசம் உள்ளிட்ட…
தூய்மை பணியாளர்க்கு கறி விருந்து..!
தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பலகாரத்துடன், கறி சமைத்து சாப்பிட்டு ஹாயாக நாம்…
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்!
என். சங்கரய்யா நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு…
திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணமலையில் கொண்டாட்டம்..!
நகர காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. மாட வீதிகளில் வான வேடிக்கைகளுடன்…
பனமலை ஏரி மதகு விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆய்வு.
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் மாவட்டம்.ஏரி பாசனம் இந்த மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருந்து…
ஆளுநரால் பேரூராட்சி தேர்தலில் நின்று கூட வெற்றி பெற முடியாது – ஜவாஹிருல்லா..!
கோவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டு வரும் சட்டத்திற்கு, ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரால், பேரூராட்சி…
மரக்காணத்தில் கனமழை கடல்போல் காட்சியளிக்கும் உப்பளம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளான வண்டிப்பாளையம், முருக்கேரி, பிரம்மதேசம், ஆலத்தூர்,…
தமிழக கவர்னருக்கு ஆர்.எஸ்.எஸ் உடையை தபால் மூலம் அனுப்பிய திமுகவினர்.
தமிழக ஆளுநர் திமுக அரசை விமர்சனம் செய்யும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு…
5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை..!
ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு 109 நாட்களுக்குள் மரண தண்டனை…
தீபாவளி இறைச்சிக்காக மானைச் சுட்ட போது தோட்டா நண்பர் மீது பாய்ந்து பலி – மூன்று பேர் கைது..!
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் கங்கைகொண்டான் மான் பூங்கா பகுதியிலும் மான்கள் துப்பாக்கியால் சுட்டு…