விருந்துக்கு அழைத்து வர சொன்ன பெண்ணை விடாமல் நான்கு முறைக்கு மேல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சர்மிளா வயது…

மழைநீரில் வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம்..!

விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் சிறுவாடி ஊராட்சியில் தெருவில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றாததை கண்டித்து,…

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் புனித அக்னி குளம் நிலை பற்றி கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம்..!

பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். கடும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முத்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.…

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியல்..!

விழுப்புரம் மாவட்டத்தில், ஏரி, புறம்போக்கு இடங்களை அக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் பொன்முடி..!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் உயர்கல்வித்துறை பரிந்துரையின் படி, தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும், அண்ணாமலை…

கல்வராயன்மலை : பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் பருவ மழை பெய்து வரும் மழையின் காரணமாக பெரியார் நீர்…

துப்பாக்கி சூட்டில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை..!

தூத்துக்குடி, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையின் அடிப்படையில்…

பிஸ்னஸில் கலக்கும் பிரபலங்கள்..!

தற்போதைய நட்சத்திரங்கள் சினிமாவை தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆரம்பகால புகழ்பெற்ற…

காதலிடம் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொன்ற பூசாரி..!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பசுவராஜ் வயது 38. இவர்…

தீப மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை..!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரம் கொண்ட…

புத்தகம் படிப்பது என்பது ஒரு கலை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

புத்தகம் படிப்பது என்பது ஒரு கலை. அதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று…