செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது – ராமதாஸ்
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் வேளாண் விளைநிலங்கள்…
’இந்தியா கூட்டணியில் விசிக தொடரும்’ – தொல்.திருமாவளவன்
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய…
ஒ.பி.எஸ் திமுகவிற்கு சென்றுவிட்டார்-எடப்பாடி பழனிச்சாமி
சட்ட முன்வடிவுகள் குறித்து ஆளும்கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டுடன்…
ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் சரியான…
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்க – அன்புமணி
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பிற பல்கலைக்கழகங்களுக்கு நீட்டிக்கக் கூடாது…
கருணாநிதி ‘தேவையற்ற சட்டம்’ என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வருவது நியாயமா? பாஜக கேள்வி
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி 'தேவையற்ற சட்டம்' என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வருவது…
மக்கள் மீதும் துளியும் அக்கறையில்லாத ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை – செல்வபெருந்தகை
தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் அக்கறையில்லாத ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று காங்கிரஸ்…
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, விவசாயிகளையும் விடுதலை செய்க – தினகரன்
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற…
புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்பு – அன்புமணி
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது என…
திமுகவால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கருக்கு நெல் சாகுபடி பாதிப்பு – அண்ணாமலை
காவிரி நீரை குறித்த நேரத்தில், குறித்த அளவில் பெற்றுத் தராமல் திமுக வஞ்சித்ததன் காரணமாக, டெல்டா…
மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் திமுக – சீமான் கண்டனம்
அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு…
விமானப் பயணம் வசதி படைத்தவர்களுக்கானதாக மட்டும் இருக்காது: மத்திய அமைச்சர்
இந்தியாவில் விமானப் பயணம் இனி மேல்தட்டு மக்களுக்கானதாக மட்டும் இருக்காது என்று மத்திய அறிவியல் மற்றும்…