லண்டன் விமானத்தில் கோளாறு கண்டுபிடித்த விமானியால் விபத்து தவிர்ப்பு..!

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து, ”பிரிட்டிஷ் ஏர்வேஸ்” பயணியர் விமானம், தினமும்…

சிறுமிக்கு கைவிலங்கு போட்டதாக சர்ச்சை : எஸ்.பி. விளக்கம்..!

ஊட்டியில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை, கை விலங்கு போட்டு அழைத்து சென்றதாக…

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி..!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 42 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம்…

இந்தியாவில் பாதுகாப்பான மாநிலம் தமிழகம் – கவர்னர் ரவி..!

தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால், பிற மாநிலத்தில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புவதை…

அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு – வருமான வரித்துறை அதிகாரிகள்..!

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை…

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதைகளில் மண் சரிவு, போக்குவரத்து பாதிப்பு : மலை ரயில் சேவை ரத்து..!

வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு…

குட்டையில் சிக்கிய யானையை மீட்ட வனத்துறையினர்..!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகளின்…

நானே கைது செய்யப்படலாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி..!

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியினர் முன்னிலையில் அதிமுக பொதுச்…

நீட் தேர்வுக்கு எதிராக 5 லட்சம் கையெழுத்துக்களை பெற வேண்டும் – அமைச்சர் பொன்முடி..!

தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) ரத்து செய்ய கோரி 50 நாட்களில் 50 லட்சம்…

பிரபல ரவுடி ஜெகன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர்

அமைச்சர் கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலையில் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட ரவுடி.அதுமட்டுமல்லாமல் திருச்சியில் பல்வேறு…

தரமில்லாத கட்டுமான பணி உடைந்த ஏரி மதகு கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் விட்டு, விட்டு லேசான மழை பெய்து வருகிறது.இந்த நிலையில்…

செருப்பை துடைக்கச் சொல்லி முஸ்லிம் மாணவிக்கு கொடுமை.. ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை?:ஜவாஹிருல்லா

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை பள்ளி மாணவி மீது மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆசிரியர்கள் மீது…