பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலக திறப்பு விழா – வானதி சீனிவாசன்..!
கோவை, ராமநாதபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பாஜக…
போதை காளான் கஞ்சா விற்பனை செய்த நபர் காவல் துறையால் கைது.
போதை காளான் (Magic Mushroom) என்ற போதை தரும் காளான் விற்பனை கொடைக்கானலில் அதிக அளவில்…
வன விலங்குகளை வேட்டையாட வைத்த கண்ணியில் சிக்கிய சிறுத்தை..
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் ஊருக்குள் வருவதும் குடியிருப்பு பகுதிகளில் சேதம்…
திருவண்ணாமலை தீபம் ,அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா விமர்சையாக நடந்தது.தமிழகம் முதுவதும் இருந்து பக்தர்கள் வருகை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு…
ஒசூர் அருகே மின் மோட்டர் ஒயரை கடித்த 8 வயது பெண் யானை உயிரிழப்பு.அதிமுக முன்னாள் நகர செயலாளரிடம் வனத்துறை விசாரணை.
கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும்,குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தி…
புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும்,…
விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுமானால் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் திமுகவிற்கு எதிராக செயல்படுவார்கள்
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் திமுக அரசு செயல்பட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக…
சேரி மொழி மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு திட்டவட்டம்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து…
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தஞ்சையிலும், ஓசூரிலும் பயணிகள் விமான போக்குவரத்துஅமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே 27 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டைட்டில்…
கடையின் கதவை உடைத்து செல்போன்கள் திருட்டு, சாவகாசமாக திருடும் இளைஞர்கள்
அன்னூர் அருகே நள்ளிரவில் செல்போன் கடையில் புகுந்து சாவகாசமாக விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணத்தை…
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமான பணி – அமைச்சர் பொன்முடி.!
தென்பெண்ணையாற்றில் புதிதாக கட்டப்படும் எல்லீஸ் அணைக்கட்டு தரமாகவும், விரைவாகவும் கட்டப்படும்' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.…
செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கை பணம் பறிமுதல்..!
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்த…