திருத்தணி அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 3 இளைஞர்கள் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர்…
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!
செம்மண் வெட்டி எடுக்க டெண்டர் விட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று…
அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் காரில் இருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல் பணத்தை…
செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னைக்கு பாதிப்பு வராது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெருப்பு மேடு, செட்டி தெரு,…
தஞ்சை பெரிய கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – இந்து சமய அறநிலையத்துறை..!
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது.…
செம்பரம்பாக்கம் புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு..!
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் 4000 கன அடியும், புழல் ஏரியிலிருந்து 2000 கன…
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் – 64.26% வாக்குபதிவு..!
தெலுங்கானாவில் விறுவிறு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 64.26% வாக்குகள் பதிவானது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள…
திருப்புத்தூரில் அக்காவை கத்தியால் குத்தியை தம்பி..!
திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய அக்காவை சரமாரியாக கத்தியால் தாக்கிய…
ரத்தக்கரையுடன் கோவையில் மர்ம கார் – போலிசார் விசாரணை..!
கோவை, உக்கடம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் ரத்தக்கரையுடன் கத்தி…
லோகாண்டோ என்ற டேட்டிங் இணையதளத்தில் மோசடி..!
லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம்…
தனியார் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் இன்னும் கைது செய்யப்படவில்லை – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்!
கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையன் இன்னும்…
ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் பெட்டியில் போட்ட மனுக்கள் எங்கே ? சாவி தொலைந்து விட்டதா?-எடப்பாடி
ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் பெட்டியில் போட்ட மனுக்கள் எங்கே? சாவி தொலைந்து விட்டதா…