விழுப்புரத்தில் 2 சிறுமிகள் மீட்பு : தாயின் கள்ளக்காதலன் மீது வழக்கு..!

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு…

தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள்..!

கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு…

ஆம்பூரில் சோகம் : காட்டு மாடுகள் விரட்ட சென்ற போது மின் வேலியில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே காட்டு மாடுகள் விரட்ட சென்ற போது மின் வேலியில் சிக்கி…

கணவன் மதுபோதையில் தினமும் தகராறு செய்ததால் தீர்த்து கட்டிய காதல் மனைவி உள்பட 3 பேர் கைது..!

மது போதையில் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தீர்த்து கட்டியதாக எடப்பாடி அருகே லாரி…

தந்தையின் பென்ஷன் பணத்தில் பங்கு கேட்டு அண்ணன் வெறிச்செயல் : தம்பியை இரும்பு ராடால் அடித்து கொலை..!

செஞ்சி அருகே தந்தையின் பென்ஷன் பணத்தில் பங்கு கொடுக்காததால் மின் ஊழியரை இரும்பு ராடால் அடித்து…

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு : மீட்பு பணிக்காக சென்னைக்கு வரும் 400 கோவை தூய்மை பணியாளர்கள்..!

தமிழகத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்க கோவை மாநகராட்சியில் இருந்து…

மழை நமக்கு வரலாற்று பாடம்…..

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை பெய்து வருவது வழக்கம். ஒவ்வொரு மழையும் நமக்கு ஒரு வரலாற்றுப்…

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சியை பிடிக்கிறது ஜோரம் மக்கள் இயக்கம்

இந்தியாவின் 5 மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.மூன்று மாநில தேர்தலில் பாஜக ஆட்சியை…

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால் பவுடர், பிரட் வழங்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர்

மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கனமழை காரணமாக…

இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை-அமைச்சர் உதயநிதி

சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கும் அவலம். மழை, புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு…

கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக்கு கூண்டு ஏற்றம்..!

புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல…

காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் கொட்டும் கன மழையிலும் குடைகளை…