மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதையடுத்து ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதையடுத்து ஜாமின் வழங்கி சென்னை முதன்மை…

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக,கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்…

வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி மதுரை அமர்வில் வழக்கு வேட்டையன்  என்பது டி. ஜே.…

இந்திய அரசு தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-திருமாவளவன்.

இந்திய அரசு தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்…

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தஞ்சையில் பேட்டி: பட்டியலினத்தவரை உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக்கி நினைத்ததை சாதித்துக்காட்டியவர் முதலமைச்சர்.!

பட்டியலினத்தவரை உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக்கி நினைத்ததை சாதித்துக்காட்டியவர் முதலமைச்சர். அனைவரின் ஒத்துழைப்போடு அனைத்து நிலையிலும் தஞ்சை…

மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் : நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு…

உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் : நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களின் புடை சூழ உற்சாக வரவேற்பு.

உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட…

அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆவடி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு.!

திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு விவரங்கள் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆவடி…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்.!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர்…

தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால…

பேராவூரணி அருகே காந்தி ஜெயந்தியன்று சரக்கு விற்பனை ஜோர்.. ஒருவர் கைது- மற்றொருவர் தலை மறைவு.!

பேராவூரணி அருகே காந்தி ஜெயந்தி மதுபான கடைகள் விடுமுறையை பயன்படுத்தி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 287…

அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்.!

அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம்…