தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி. ஆறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்பு.

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி. ஆறு மாநிலங்களை சேர்ந்த500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்பு.…

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம்.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம். உலகப்…

புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு : அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.!

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத…

திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்க்கு பகல் நேர இரயில் : தென்னக இரயில்வே அறிவித்துள்ளதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தகவல்.!

தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் வகையில், திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்க்கு…

காரனோடையில் நவராத்திரி விழா.அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.!

காரனோடையில் நவராத்திரி விழா.அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த…

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை : கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை…

புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு : மத்ராவேடு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.

புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு மத்ராவேடு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.கிராம மக்கள் உற்சாகத்துடன்…

வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி,ஜோதி வழிபாடு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!

வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி பொன்னேரியில் வள்ளலார் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் ஜோதி…

சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவன்.

சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவன். தஞ்சாவூர் கீழவாசல் பூமாலை…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை ,ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை ரத்து செய்யக்கோரி வழக்கு.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை…