தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தல்..!
வாக்குப்பதிவு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்…
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு 601 பேருக்கு ஊக்கத்தொகை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
தேசிய, சர்வதேச மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள்…
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!
விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.…
வேப்பூரில் துணிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை..!
வேப்பூரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளை…
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக தாவரவியல் பூங்காவை துவக்கி வைத்தார் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்..!
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. அப்போது 3 நாட்கள்…
வால்பாறை பகுதியில் யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதம்..!
கோவை புறநகர் பகுதியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள் உள்ளிட்ட…
பேசப்படும் வேட்பாளர்கள்-சேலம்
சேலம் மக்களவைத் தொகுதி, தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 15வது தொகுதி ஆகும். திருச்செங்கோடு தொகுதியில்…
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் – தினகரன்
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…
சிங்கள அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது- வைகோ கண்டனம்
தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சிங்கள அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல்…
மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறியுள்ளார். இதுதொடர்பாக…
எத்தனை நாளுக்கு திமுக அரசு இந்த வள வேட்டையை தொடரப்போகிறது – சீமான்
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குல்குவாரிகளால் 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக செய்தி…
மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டம் துவக்கம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!
பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதார் பதிவு செய்யும் திட்டம் துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த…