”ஒருத்தருக்கு 5 பாக்கெட்” : பால் தட்டுப்பாட்டை அசால்ட்டாக சமாளித்து அசத்திய ”ஆவின் பால்” நிறுவனம்.!
சென்னையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையான பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கினர்.…
Villupuram : மீண்டும் குளம் போல் காட்சி அளிக்கும் புதிய பேருந்து நிலையம் , பயணிகள் அவதி .!
விழுப்புரத்தில் கனமழை புதிய பேருந்து நிலையம் மீண்டும் குளம் போல காட்சி அளிக்க தொடங்கியது. பேருந்துகள்…
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சை மேயர் சண். இராமநாதன் தெரிவித்தார்.!
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு தடை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை…
வானிலை ஆய்வு மையம் தகவல் : சென்னையில் மாலை 4 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை சென்னையில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இடையில் கேப் இருந்தாலும்,…
விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்.!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமை…
மழையால் பள்ளிகளுக்கு “லீவ்”.. ஆன்லைன் வகுப்புகளை நடத்தவேண்டாம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!
கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி…
விமான சேவையில் பாதிப்பு இருக்குமா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.! அதிகாரிகள் கொடுத்த விளக்கம்
சென்னையில் இன்று எந்த விமானமும் ரத்து செய்யப்படைவில்லை. சில விமானங்கள் மட்டும் தாமதம் ஆகியுள்ளன என்று…
கனமழை காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை.!
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மூன்று…
வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற 1500 ரூபாய் லஞ்சம், காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.
வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற .1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய…
சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரி வழக்கு, சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளகோரி சென்னை…
தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை.! வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.
தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார…