புனித வெள்ளி, ரம்ஜான் நாட்களில் மதுக்கடைகளை மூட அரசாணை வெளியிட வேண்டும் – சீமான்
புனித வெள்ளி , ரம்ஜான் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை…
9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பது மனிதாபிமானமற்ற செயல் – சசிகலா
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பது…
காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் – ராமதாஸ்
காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர்…
சிறுமி கொடூரமாக கொலை : கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம் – நடந்தது என்ன..?
புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட…
இன்றைய ராசி பலன்கள் 07.03.24..!
இன்றைய ராசிபலன் மார்ச் 07, 2024, சோபகிருது வருடம் மாசி 24, வியாழக் கிழமை, சந்திரன்…
திமுக அரசு குறித்து அவதூறு வழக்கு – பாஜக பெண் பிரமுகர் கைது..!
எக்ஸ் வலைதளங்களில் திமுக அரசு குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகரை திருச்சி சைபர்…
சிறுமியின் படுகொலை சம்பவம் – புதுச்சேரியில் நாளை அமைதி பேரணி, பந்த் நடத்த இந்தியா’ கூட்டணி அறிவிப்பு..!
புதுச்சேரியில் 9 வயது நிரம்பிய சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…
அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு..!
லோக்சபா தேர்தலில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை…
‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டம் : செல்போனில் பயனாளிகளிடம் நேரடியாக பேசுகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில்…
அண்ணா தொழில் பூங்காவில் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்..!
கோவை புறநகரில் அமையவுள்ள அண்ணா தொழில் பூங்காவில் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என…
திமுக அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை..!
கோவை திமுக அலுவலகத்தில் பரமேஸ்வரன் என்ற திமுக போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர் உடலில் பெட்ரோல் ஊற்றி…
விவசாயிகள் மீண்டும் போராட்டம் – டெல்லி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு..!
டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியதை தொடர்ந்து, மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…