சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சுண்ணாம்பு கல் எடுத்தாதாக 4 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி, கள்ளன்குறிச்சி, கருப்பூர் சேனாபதி கிராமம், ஆலந்துறையார் கட்டளை ஆகிய கிராமங்களில் செட்டிநாடு…
பொதுமக்கள் தவறவிட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தஞ்சாவூர் மேற்கு நிலையத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட மற்றும்…
திமுக பிஜேபியின் ஏ டீமாக இருப்பதால் நாங்கள் பிஜேபியின் பி டீம் : மோடி உதயநிதி சந்திப்பில் என்ன பேசினார்கள் விக்கிரவாண்டியில் சீமான் பேட்டி.!
திமுக பிஜேபியின் ஏ டீமாக இருப்பதால் நாங்கள் பிஜேபியின் பி. டீம். தலை நகரின் கட்டமைப்பு…
ரூ.57000 முதலீடு செய்தால், தினமும் ரூ.4000.. மோசடி நிறுவனத்திடம் பணம்.. தமன்னாவுக்கு வந்த சிக்கல்.
எச்.பி.இசட் டோக்கன்' என்ற செல்போன் ஆப் மூலம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி…
கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி பயங்கர விபத்து , விஸ்வ பிரியா என்ற பெண் உயிரிழந்தார்.
திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம் பெண் கணவன் கண்முன்னே துடித்து துடித்து உயிரிழந்த சம்பவம்…
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் பராமரிப்பு இல்லை, காலி குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகை.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் பராமரிப்பு என கூறி ஒரு மாதமாக விநியோகம் இல்லாமையால் குடிநீர்…
புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி இன்று அதிகாலை கிரிவலம் நடைபெற்றது , ஆறரை கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செய்தனர்.
தோரணமலை முருகன் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை…
இருசக்கர வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயம் ஏற்பட்ட சையது உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சையது உசேன் (40). இவர் மீஞ்சூரில் காலணி…
ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்த்து பரவசமடைந்தனர்.
கும்பகோணத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை திரையரங்கில்…
ஆரணி ஆற்று படுகையில் வெள்ளப்பெருக்கு , வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் வெளியேறி ஏ.ரெட்டிப்பாளையம் ஏரியைச் சென்றடைகிறது.
சுருட்ட பள்ளி அணைக்கட்டு மற்றும் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலவாக்கம் பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதியின் நீர்பிடிப்பு…
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதித்த தடையை மீறியதாக தாக்கல்…
டாடா டூ எச்டிஎஃப்சி.. பல ஆயிரம் கோடி முதலீடுகள்.. மியூச்சுவல் ஃபண்டுகள் அதிகம் வாங்கிய பங்குகள்.!
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் முன்னணி மியூச்சுவல் ஃபண்டுகளால் அதிகம் வாங்கப்பட்ட பங்குகளில் பெரும்பாலும் பெரிய…