தேர்தல் விதி மீறல் – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மீது வழக்கு பதிவு..!

தேர்தல் விதி மீறியதாக பறக்கும் படையினர் அளித்த புகாரின்பேரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

நாடாளுமன்ற தேர்தலில் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு – சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி…!

நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். சென்னை…

மக்களவை தேர்தல் 2024 – திமுக தேர்தல் வாக்குறுதிகள்..!

உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநிலத்தகுதி வழங்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். அப்போது…

இராசிபுரம் அருகே உங்களுக்கு முடிவெட்ட முடியாது – இது ஊர் கட்டுப்பாடு..!

இராசிபுரம் அருகே உங்களுக்கு முடிவெட்ட முடியாது. இது ஊர் கட்டுப்பாடு அதை மீறி வெட்டினால் கடையை…

உதகையில் சர்வதேச பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை..!

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம், கிருத்திகா உதயநிதி பெயரில்…

2024 மக்களவை தேர்தல் : வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டது – திமுக..!

இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம்…

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி உறுதி..!

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்பி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ…

ஆட்சி மாற்றத்தை நாடு விரும்புகிறது – மல்லிகார்ஜூனா கார்கே பேச்சு..!

‘நாடே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது. 2004-ல் 'இந்தியா ஒளிர்கிறது' என்கிற பாஜகவின் கோஷத்திற்கு ஏற்பட்ட கதி…

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு – குற்றவாளிகளை காவவில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை..!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் முதியவர் உள்பட 2 பேரை போலீசார் காவவில் எடுத்து ரகசிய…

தமிழகத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..!

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் நிலையில், 10-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க இருப்பதாக…

திரெளபதி அம்மன் கோயிலை 9 மாதங்களுக்கு பிறகு வரும் 22ஆம் தேதி திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு.

திரெளபதி அம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன்…

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம்-அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார்

கண்டனம் திமுக அதிமுக கண்டனம் "மன்னித்துவிடுங்கள்.." தமிழர்கள் குண்டு வைத்தாக வார்த்தை விட்ட அமைச்சர் ஷோபா…