புழல் சிறையில் உணவு சேரியில்லை என கூறிய கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக…

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை சிறையில் அடைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில்…

தலையில் பாய்ந்த தோட்டா! கடைசி நொடியில் சின்வார் செய்த காரியம்.. பிரேத பரிசோதனை முடிவுகளில் ஷாக்.!

 டெல் அவிவ் காசாவில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம்…

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு : இருவரும் மீண்டும் ஆஜராகததால் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு.!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில், இருவரும் மீண்டும் ஆஜராகததால் வழக்கின் விசாரணை நவம்பர்…

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி.! – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை…

ஹமாஸ் தலைவர் மரணத்துடன் போர் முடிகிறதா? பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும்?

 காசா மீதான தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் இஸ்ரேல் படைகளால் நேற்று கொல்லப்பட்டார். இந்த…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை பட்டமளிப்பு விழா கரிகாற்சோழன் அரங்கத்தில் தமிழ்நாடு தர ஆளுநர் ஆர் என்வி தலைமையில் நடக்கிறது.!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை பட்டமளிப்பு விழா கரிகாற்சோழன் அரங்கத்தில் தமிழ்நாடு தர ஆளுநர் ஆர் என்வி…

சென்னையில் நடந்த சிலம்பம் போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவன் தங்கபதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளான்.

சென்னையில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவன் கலந்து கொண்டு தங்கபதக்கம்…

அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் டி.சர்ட் அணிய தடை கோரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றம்.

அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் டி.சர்ட் அணிய தடை கோரி வழக்கு துணை முதல்வர் உதயநிதி,…

கல்வராயன் மலைப் பகுதி சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கல்வராயன் மலைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில்…

கூல் லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தங்கள் மாநிலங்களில் தடை செய்து உள்ளன.

மத்திய அரசின் சுற்றறிக்கையின்படி, இந்தியாவின் 16 மாநிலங்கள், கூல் லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை…

மணிமுத்தாறு பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள் – ஒருவர் கூட பங்கேற்கவில்லை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில் இதில்…