கட்டுக்கட்டாக பணம், குளியலறை.. பதுங்கு குழியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சின்வார்! இஸ்ரேல் பகீர்.!
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆப்ரேஷனில் ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார்.…
மருத்துவ ஊழியர்கள் ஊதியத்தை 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு .
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின்…
காதல் தோல்வி குறித்து விஷால் கொடுத்த விளக்கம்.. மனுஷன் தெளிவாகத்தான் இருக்காரு!
நடிகர் விஷால் பல ஆண்டுகளை கடந்து ஹீரோவாக பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து பல…
குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருவள்ளூர் மாவட்டம் நாலூர் கம்மவார் பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையானது கடந்த பல ஆண்டுகளாக குண்டும்…
இஸ்ரேல் களமிறக்கிய புது சக்தி! எல்லையில் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் “THAAD” அமைப்பு! ஈரானுக்கு செக்.!
இஸ்ரேல் ராணுவத்தில் THAAD அமைப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் எல்லையில் இந்த THAAD அமைப்பு…
தீபாவளி நெருங்கும் நிலையில் தஞ்சாவூரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.
புத்தாடை ,அழகுப் பொருட்கள் வாங்கக் குவிந்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி.தீபாவளி பண்டிகை வருகிற 31ம்…
12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது கை விரல்களில் நான்கு சக்கர வாகனங்களை ஏற்றி உலக சாதனை.
பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெரு ராஜேந்திரன் - அன்பரசி தம்பதியரின் 16 வயது மகள் சுசிஷாலினி.…
ராசி மணல் பகுதியில் அணை கட்டுவதற்கான விவசாயிகளின் பயணம்..! நிச்சயம் வெற்றி அடையும் என தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.
தஞ்சாவூரில் கடந்த மாதம் கர்நாடக - தமிழக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராசி மணலில்…
பட்டுக்கோட்டையில் லாரி மோதி சிறப்பு உதவி ஆய்வாளர் பலி , குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் ஆகிய…
கும்பகோணத்தில் மண்ணியாரு பாலத்தில் குடிபோதையில் தவறி விழுந்து பெயிண்டர் பலி.! காவல்துறை விசாரணை…
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பழைய தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன்…
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இடிக்கப்பட்ட வீடுகள் , கட்டி தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகரத்தில் தற்போது ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கப்பட்டதால் மழைக்காலத்தில்…
காரில் வந்த தொழில் அதிபரிடம் வழிப்பறி : பணம் மற்றும் நகையை பறித்து தப்பி ஓட்டம்..!
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 45, தொழிலதிபரான இவர் சொந்த வேலை காரணமாக…