சாய்பாபா பக்தர்களுக்கு குட் நியூஸ்.. கோவை டூ சீரடிக்கு இனி பறக்கலாம்.. இண்டிகோ கொடுத்த அப்டேட்.

கோவை: சாய்பாபா பக்தர்கள் சீரடிக்கு எளிதில் சென்று வரும் வகையில், கோவையில் முதல்முறையாக கோவை -…

அன்று மகாபலிபுரம்.. இன்று ரஷ்யா! பிரதமர் மோடி-சீன அதிபர் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.!

ரஷ்யாவில் தற்போது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி-சீன…

தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடையில்லை , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.…

விநாயகர் ஆலய திருக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் ஊராட்சி சந்தபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய திருக்கோவில்…

43 கோடி ரூபாய் அளவிற்கு பட்டுப்புடவைகள் விற்பனை , போனஸ் வழங்க கோரி நெசவாளர்கள் போராட்டம்.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு…

தென்னையைத் தாக்கும் ஈரோ பைட் .!! நோயைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தென்னை சார் தொழில்…

நெல்லுடன் விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம் ..! மனசாட்சியுடன் பேசுங்கள் என்று அதிகாரியுடன் வாக்குவாதம்..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில்…

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிப்பு.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை…

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஏரிக்கு வரும் தண்ணீரை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளனர்.!

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வெண்டையம் பட்டி ஊராட்சியில் உள்ள வேலுப்பட்டி கிராமத்திற்கு சொந்தமான…

ஆயுள் தண்டனை கைதியாக உள்ளவர் விடுதலை கோரி விண்ணப்பம் . மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு .

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமியின் மகன் நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படித்து…

சங்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..! கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு முழுவதிலும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் இன்று 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

காஷ்மீரில் கொடூர தாக்குதல்! 6 பேர் கொலைக்குப் பொறுப்பேற்றது லக்ஷர் முன்னணி!

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், பொறுப்பேற்றுக்…