அரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து : 6 குழந்தைகள் பலி – 3 பேர் கைது..!

ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக, தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சீனா குறித்த பிரதமர் மோடியின் செயல் கோழைத்தனமானது – காங்கிரஸ் விமர்சனம்..!

சீனா குறித்த பிரதமர் மோடியின் செயல் கோழைத்தனமானது என்று காங்கிரஸ் கடுமையாக விளாசி உள்ளது. அமெரிக்காவில்…

நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் குறித்து சமூக ஊடகங்களை பயன்படுத்துவது கவலைக்குரியது – உச்சநீதிமன்றம் கண்டனம்..!

அசாமை சேர்ந்த எம்எல்ஏ கரீம் உதின் பர்புய்யாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்…

இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது – சீன வெளியுறவுத்துறை பேட்டி..!

இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீன வெளியுறவுத்துறை…

மத்தியில் மோடி இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் இருக்காது – து. ரவிக்குமார்..!

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வழுதாவூர் பகுதியில் அமைச்சர்…

பொதுமக்களை அச்சுறுத்தும் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் – அண்ணாமலை

திமுகவால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச் சந்தைக் கூடக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை,…

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ்…

இஸ்லாம் போதிக்கும் பாடங்கள் மதங்களைக் கடந்தவை – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

அனைவரும் அற வாழ்வு வாழ வேண்டும் என்று போதிக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள்…

மதுவில்லா தமிழகம் வேண்டும் என்பதே நமது விருப்பம் – ராமதாஸ்

ரமலான் திருநாளையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

ஆட்சி மாற்றம் ஏற்படுகிறபோது சமூக நீதியை நிலைநாட்டுவோம் – செல்வப்பெருந்தகை

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக…

விதி மீறினார் மோடி? திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை…

வடலூர் வள்ளலார் பெருவெளியை திமுக அரசு சிதைப்பதென்பது கொடுங்கோன்மையாகும் – சீமான் கண்டனம்

மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வடலூர் வள்ளலார் பெருவெளியை திமுக அரசு சிதைப்பதென்பது கொடுங்கோன்மையாகும் என்று…