ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது போக்குவரத்து விதிமீறல் – அண்ணாமலை குற்றச்சாட்டு.!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று…

மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – திருமாவளவன் பேச்சு..!

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பு.முட்லூர்,…

3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை – ரவுடிகளுக்கு பெரும் பீதி..!

சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் கடந்த 3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு…

அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு திமுகவை வீழ்த்த வாக்களியுங்கள் – ராமதாஸ்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களுக்கு சிறந்த தண்டனை தோல்வி தான். அதை திமுகவுக்கும் தர வேண்டும் என்று…

அரக்கோணம் தொகுதியில் வெள்ளமாக பாயும் பணம்: ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய அன்புமணி கோரிக்கை

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆட்சியரை நீக்க…

பணத்தைக் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய நிலையில்தான் திராவிட அரசியல் இருக்கிறது – அண்ணாமலை

50 ஆண்டுகளாக பணத்தைக் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய நிலையில்தான் திராவிட அரசியல் இருக்கிறது என்று…

பாஜக ஏன் வரவே கூடாது? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின்…

குடும்ப ஆட்சி அவலம் நடக்காமல் இருக்க மீண்டும் பாஜகவுகே மக்கள் வாக்களிக்க வேண்டும் – வானதி

இந்தியாவில் குடும்ப ஆட்சி மேலும் வலுப்படும் அவலம் நடக்காமல் இருக்க மீண்டும் பாஜகவுகே மக்கள் வாக்களிக்க…

மோடியை அரியணையில் அமரவைப்பதன் மூலம் இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற முடியும்: தினகரன்

நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரும் உறுதியேற்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.…

விதிகளை மீறி பிரச்சாரம் – அண்ணாமலை உட்பட 350 பேர் மீது வழக்கு..!

கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கோவை தொகுதி பாஜக வேட்பாளர்…

விழுப்புரம் அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு..!

விழுப்புரம் மாவட்டம் அருகே வேடம்பட்டு கிராமத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி கிராம மக்கள்…

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் திமுக கூட்டணியே கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்..!

மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றி அமோக வெற்றி பெறும்…