போருக்கு ரெடியாகுங்க! வீரர்களுக்கு உத்தரவிட்ட ஈரான்! இஸ்ரேல் மட்டும் அந்த முடிவை எடுத்தால், சிக்கல்..

ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக…

டானா புயல் காரணமாக முகாம்களில் தங்கியிருந்த 1600 கர்ப்பிணிகளின் பிரசவம். சாதித்க்துகாட்டிய ஒடிசா அரசு.!

டானா புயல் காரணமாக ஒடிசாவில் வெள்ளம் பாதிக்க வாய்ப்பு இருக்கும் பகுதிகளிலிருந்து சுமார் 6 லட்சம்…

Tindivanam : இழப்பீட்டு தொகையை அபேஸ் செய்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி-யிடம் புகார் .!

விபத்தில் இறந்த தனது தந்தையின் இறப்பு இழப்பீட்டு தொகையை மோசடி செய்த , தென்புத்தூரை சேர்ந்த…

திருவள்ளூர் : நூறுநாள் வேலை கேட்டு பெண்கள் கை குழந்தைகளுடன் போராட்டம் .!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் கம்மவார்பாளையம் ஊராட்சியில் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 13 அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என 13…

என் கேர்ள் பிரெண்ட் தனலட்சுமிகிட்ட போலீஸ் தப்பா நடந்துகிட்டாங்க! ஜாமீன் கேட்டு மெரினா போதை நபர் மனு.!

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் என்பவர் ஜாமீன் கோரிய மனு…

மகளிர் சிறப்புச் சிறைகளுக்குப் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கு : சிறைத்துறை டிஜிபி பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை, அக்.24- மகளிர் சிறப்புச் சிறைகளுக்குப் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு மற்றும்…

புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலி.

தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வந்த ஆட்டின்…

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க விவகாரம் : இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க உள்ள நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி…

‘சோழர் காலத்ததாக இருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்க!’ என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.!

சென்னை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்திலிருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றம்…

திமுக அதிமுகவில் இணையக்கூடிய சூழல் வரும் , முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.

திமுகவில் ஆட்சியில் கருணாநிதி ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி வருகையால் ஒரு குடும்ப கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் உட்கட்சிப்…