“பாம்பு” கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!

பாம்பு கார்த்திக் மிகப்பெரிய அளவில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர் திமுக நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்…

திருவண்ணாமலையில் சித்திரை பெளர்ணமி 25 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கிரிவலம் சென்றனர்

அமாவாசையில் மகாளய அமாவாசை போல, தை அமாவாசை போல, ஆடி அமாவாசை போல, சித்திரை மாதத்தில்…

தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை (Heat Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தங்களைக்…

இசுலாமியர் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று…

ரேஷன் அரிசிக் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ரேஷன் அரிசிக் கடத்தலை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள்…

பா.ஜ.க. மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்கிறது: வைகோ கண்டனம்

ஆர்.எ ஸ்.எ ஸ் இந்துத்துவா மதவெறி கும்பல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து, இந்துராஷ்டிரம் அமைக்க முனைந்து…

கல்வி உரிமைச் சட்டம்.. தமிழக கல்வித்துறை நடவடிக்கைகளை எடுக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக…

ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்ட சிறுவனுக்கு ஏன் உடல்நலக்குறைவு? மருத்துவரின் விளக்கம்

கர்நாடக மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்ட சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா…

அதிமுகவை கைப்பற்ற அதிரடி திட்டம் – சசிகலா..!

மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தோல்வி உறுதி என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால்…

காதல் கணவன் ஆணவக்கொலை : வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவி தற்கொலை – பள்ளிக்கரணையில் சோகம்..!

காதல் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட…

வெறுப்பு பிரசாரம் : பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்..!

வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல்…

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறையும் என நினைத்து பூச்சிகொல்லி மருந்து குடித்து மாணவி தற்கொலை..!

விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் சினேகா…