மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மழை வேண்டி சிறப்பு…
தமிழகம், புதுச்சேரியில் சதமடித்தது வெயில்..!
தமிழகம், புதுச்சேரியில் மே மாதம் பிறந்த உடனே பல நகரங்களில் வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. 100…
kovai : தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை..!
கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்ற மாணவர் கல்லூரி…
kovai : ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணி – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!
கோவையில் ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் செங்கொடிகளை…
வெயிலின் தாக்கம் – தலையில் இலை, தலைகள் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி..!
பொள்ளாச்சியில் வெயில் தாக்கம் குறையா தலையில் இலை தலைகள் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி.…
நீட் தேர்வு ஹால்டிகெட் வெளியீடு
தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வுக்கான (NEET UG) ஹால் டிக்கெட்டை வெளியிட…
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தின் உண்மைத்தன்மை வெளிப்படுத்த வேண்டும் – கிருஷ்ணசாமி
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மைத்தன்மை…
அமமுக பொருளாளர் மீது போலியான புகாரில் பதிவு வழக்கை திரும்பப் பெற வேண்டும் – தினகரன்
அமமுக பொருளாளர் வீரபாண்டி எஸ்.கே. செல்வம் மீது போலியான புகாரில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை…
ஏற்காடு விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி! எடப்பாடி
சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும்…
ஏற்காடு மலைப் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் நிவாரணம் வழங்குக: ஓபிஎஸ் கோரிக்கை
ஏற்காடு மலைப் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க…
வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி: முதலமைச்சர் இரங்கல்
விருதுநகர் மாவட்ட தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்…
உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு : தினகரன் கண்டனம்
பராமரிப்பற்ற அரசுப் பேருந்துகளின் மூலம் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது…