Nilgiris : சாலையில் உலா வந்த காட்டு யானை – துரத்தியடித்த வளர்ப்பு நாய்..!

நீலகிரி மாவட்டம், அடுத்த கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் உலா வந்த…

Thiruvarur : ஹோட்டலில் தாயும், தம்பியும் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் – பட்டாகத்தியுடன் அண்ணன் கைது..!

உணவகத்தில் மது அருந்தி விட்டு கலாட்டா செய்தவர்களை தாயும், தம்பியும் தட்டிக் கேட்கும் பொழுது தாயையும்,…

kovai : பட்டப்பகலில் பெண் அறிவாளால் வெட்டி கொலை – போலீசார் தீவிர விசாரணை..!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மனோகரன் என்பரின் மனைவி ரேணுகா…

நீடிக்கும் மர்மம்-நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மர்மம் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது…

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு: தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.5 லட்சம்…

EXCLUSIVE : சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு – FIR சொல்வது என்ன ?

கஞ்சா போதையில் , பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக சவுக்கு…

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்!

பிரபல யூடியூபர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ்…

கருகிய தென்னைமரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

வறட்சியால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் கருகிய நிலையில் மரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க…

ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்: வானதி கோரிக்கை

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கைது: திமுகவுக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களையும் கைது செய்து…

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தினகரன் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…

ஜெயக்குமார் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்க: எடப்பாடி பழனிச்சாமி

ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க…