சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – சேலம் சைபர் க்ரைம் விசாரணை..!

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரியான சங்கர், நேர்காணல் ஒன்றில்,…

திமுக ஆட்சி 3 ஆண்டு நிறைவு – 4 ஆம் ஆண்டு நுழைந்த ஸ்டாலின் ஆட்சி..!

நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சியை தொடர்கிறேன் என்று திமுக…

kovai : பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோதிய தனியார் பேருந்து – சிசிடிவி காட்சிகள் பகீர்..!

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகர பேருந்து நிலையம் முன்பாக, நேற்று முன் தினம்…

Ariyalur : நின்ற லாரி மீது கார் மோதி விபத்து – தஞ்சை சேர்ந்த 4 பிராமிணர்கள் உயிரிழப்பு..!

அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, காரில்…

சவுக்கு சங்கர் சிறையில் சித்ரவதை : காவல்துறை அராஜகம் – வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி..!

யூ டுயூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் அதிகாரியை பற்றி தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டு,…

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் குறித்து தி.மு.க தலைமை பெருமிதம்..!

தமிழகத்தில் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான…

தென்மேற்கு பருவமழை பொலிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்..!

வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் துவங்குகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை…

சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு

பெண் பத்திரிகையாளர் புகார் சென்னையில் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரில் சென்னை…

சொந்த வீடு வாங்கும் கனவை சிதைக்கும் திமுக அரசு – ஓபிஎஸ் கண்டனம்

பத்திரப் பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை மூன்று மடங்கு உயர்த்த திட்டமிட்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ்…

காவிரி பாசனப் பகுதிகளில் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்! ஜவாஹிருல்லா

காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.…

மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கிட, மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று விசாரணை நடத்த வேண்டும்: ஈபிஎஸ்

கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த…