10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் நாளை வெளியீடு..!

கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை காலை வெளியாகிறது.…

திமுக குடும்பத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது – வானதி சீனிவாசன்..!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை…

மக்களவைத் தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் 695 வேட்பாளர்கள் போட்டி!

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று…

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது: ராமதாஸ்

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது, அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்…

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை – எடப்பாடி பழனிசாமி

போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளும் கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டுள்ளது தமிழகத்தை தலை குனிய…

செல்வப்பெருந்தகைக்கு இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா? தமிழிசை கேள்வி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா? என்று தமிழிசை சௌந்தரராஜன்…

வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும்: அன்புமணி

வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…

நான்காம் ஆண்டில் காலடி பதிக்கிற மு.க.ஸ்டாலின் அரசுக்கு வாழ்த்துக்கள்: செல்வப்பெருந்தகை

நான்காம் ஆண்டில் காலடி பதிக்கிற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எனது மனமார்ந்த…

வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா

தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி கைது..!

கணவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை கொடுத்து, அவரை கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ள…

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் 10 பேரிடம் போலீசார் விசாரணை..!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் தொடர்ந்து 5-வது நாளாக மர்மம்…

வள்ளலார் சர்வதேச மையம் – தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு..!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்தியஞான சபையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். வள்ளலார்…