அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: மனோ தங்கராஜ்
அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை…
நீதிமன்றம் உத்தரவு – கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்..!
சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சவுக்கு…
பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது: தினகரன்
நெல்லையில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன்…
பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது கடமை : ஜி.கே.வாசன்
பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…
12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதா? ராமதாஸ்
கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துங்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது…
Kottakuppam : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் படுகாயம்..!
கோட்டகுப்பம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்…
kovai : சட்ட விரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கைது..!
கோவை அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்கதேசத்தைச்…
Andippatti : பால் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி விபத்து – கிராமங்களில் மின்சாரம் பாதிப்பு..!
ஆண்டிபட்டி அருகே பால் ஏற்றி வந்த வேன் ஒன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்திருந்த பிரதான…
பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியிலேயே ஐந்தாவது இடம் பிடித்து சாதனை படைத்த 82 வயது பாட்டி..!
திறமைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டிய 82 வயது பாட்டி, மாநில அளவிலான…
Arani : மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது..!
ஆரணி அருகே கடைக்கு சென்ற மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார்…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்..!
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவும்படி மாவட்ட…
kovai : டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோவை மாநகர் காவல் ஆணையரிடம் பொதுமக்கள் புகார் மனு..!
கோவை மாவட்டம், அருகே லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது…