அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர் – விசாரணை ஜூன் 27-ம் தேதி ஒத்திவைப்பு..!

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில்…

Marakkanam : பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த உரிமையாளர் பலி..!

மரக்காணம் அருகே பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த உரிமையாளர் சென்னையில் 3 நாள் தீவிர சிகிச்சைக்குபின்…

மும்பையில் வீசிய புழுதிப்புயல் – விளம்பர பேனர் சரிந்து 8 பேர் பலி..!

மும்பையில் நேற்று கடும் புழுதிப்புயல் வீசியது. இதனால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. காட்கோபரில்…

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – திருவனந்தபுரம் முதலிடம்..!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 87.18%…

திருப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு – கைதான சிறார்களில் ஒருவர் தற்கொலை முயற்சி..!

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர்.…

Kurisilapattu : நண்பர் மனைவியுடன் கள்ளக்காதல் – நண்பனை போட்டு தள்ளிய கணவன்..!

திருப்பத்துார் மாவட்டம், அடுத்த குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் ஓசூரில்…

ஒரு வாரத்தில் ஜெயக்குமார் வழக்கில் தெளிவு கிடைக்கும் – தென் மண்டல ஐ.ஜி கண்ணன் பேட்டி..!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…

அனுமதியின்றி, சுகாதாரமின்றி இயங்கிய புட் புராடக்ட் கம்பெனி – உணவு பாதுகாப்பு துறை ஆய்வு..!

கிருஷ்ணகிரியில், அனுமதி பெறாமலும், சுகாதாரமின்றியும் இயங்கிய புட் புராடக்ட் கம்பெனியை பெயரளவிற்கு வந்து உணவுப்பாதுகாப்பு துறை…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று ரிசல்ட் வெளியீடு..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வெழுதிய 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான ரிசல்ட் ஏற்கனவே வெளியிடபட்ட…

மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி சொல்லாட்சியுமல்ல, செயலாட்சியுமல்ல , ஒரு பொய்யாட்சி: ஓபிஎஸ்

கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி சொல்லாட்சியுமல்ல, செயலாட்சியுமல்ல - ஒரு பொய்யாட்சி என…

கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிக்க துணை போகும் காவல்துறை – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்..!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட…

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதாரத்துறை தகவல்..!

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 4 மாதத்தில் மட்டும் 100-க்கும்…