சவுக்கு சங்கரின் சொத்துக்களை முடக்க வேண்டும் – வீரலட்சுமி பரபரப்பு புகார்..!

தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகார்களில் யூடியூபர்…

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது தூப்பாக்கி சூடு – மோடி கடும் கண்டனம்..!

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ (59) பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம்…

விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஜப்பான் நாட்டு தூதுவராக நியமனம்..!

விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜப்பான் நாட்டின் இந்தியாவுக்கான தூதுவராக நியமித்து ஒன்றிய…

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர்…

kovai : நொய்யல் ஆற்றில் நுரை கலந்த சாயப்பட்டறை கழிவுகள் – நடவடிக்கை எடுக்க கோவை மக்கள் கோரிக்கை..!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள்…

kovai : தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் – 5 இளைஞர்கள் கைது..!

கோவை பாலக்காடு நெடுஞ்சாலை கரும்புக்கடை சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும்…

Mannargudi : அரசால் கட்டி தரும் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி படுகாயம் – பொதுமக்கள் கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40). இவர் கூலி தொழில்…

அத்துமீறி மீன்பிடிப்பு; இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது – 5 படகுகள் பறிமுதல்

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

ஃபிலிக்ஸ் ஜெரால்ட் கைது-மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

பத்திரிகையாளர் ஃபிலிக்ஸ் ஜெரால்ட் மீதான காவல்துறையின் அதீத நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.கைது…

இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது…

அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி…

மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தினகரன்

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்…