தங்கம் விலை தொடர் சரிவு.. இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு..
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், நவம்பர் மாதத்தில்…
வரம்பு மீறி தாக்குதல் நடத்திய ”இஸ்ரேல்”… பதிலடி கொடுக்குமா ஈரான்..எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா..
இஸ்ரேல் ஈரான் இடையே அடுத்தடுத்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம்…
பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பலி..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே வழுத்தூரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.…
தோனி – பண்ட் சந்திப்பு.. CSk என்ன செய்யப் போகுது? UPDATE கொடுத்த சுரேஷ் ரெய்னா..
சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட்டை வாங்கும் என…
தஞ்சையில் தீபாவளி அன்று சேர்ந்த 500 டன் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதற்றினார்கள்.
தஞ்சை காந்திஜி சாலை, அண்ணாசாலை, ராஜாமிராசுதார் மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் சாலை உள்ளிட்ட…
தொடர் விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் சிறப்பு வாய்ந்தது…
மாமன்னன் ராஜசோழனின் சதய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும்…
பட்டுக்கோட்டையில் அமரன் படத்தைக் காண தியேட்டர் முன் ரசிகர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக் கூண்டு அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று தீபாவளியை முன்னிட்டு…
தொடர் விடுமுறையையொட்டி தஞ்சையில் சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்..
தொடர் விடுமுறையையொட்டி தஞ்சையில் உலக பிரசித்தி பெற்ற "பெரிய கோவில்" , மற்றும் ராஜாளி பறவைகள்…
பட்டுக்கோட்டை அருகே தீ விபத்தில் டிராக்டர், கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இன்று அதிகாலையில் அருகில்…
தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் பலவகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட…
பண்டாரவாடை பேருந்து நிறுத்தத்தில், நின்று செல்லாத பேருந்தை நிறுத்த முயற்சி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா (48). இவர் பண்டாரவாடை செல்வதற்காக…