தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – மாணவர்களுக்கு குட் நியூஸ்..!
தமிழகத்தில் சுட்டேரிக்கும் கோடை வெயில் காரணமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6 ஆம் தேதிக்கு…
மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு – ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்..!
18-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்டமான 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1)…
கட்டிட வேலையின் போது குடிநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு – கோவையில் அதிர்ச்சி..!
கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டிடப் பணிகள் நடைபெற்று…
kovai : யானை தந்தம் கடத்தல் – பெண் உட்பட 6 பேர் கைது..!
கோவை மாவட்டம், அடுத்த மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்…
Ambur : காவல்துறை வாகனத்தை தள்ளிச்சென்று ஸ்டார்ட் செய்த காவலர்கள் – வீடியோ வைரலாகி பரபரப்பு..!
ஆம்பூரில் விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காவல்துறை வாகனம் திடீரென பழுதாகி நின்றதால், வாகனத்தை…
அரசு ஊழியர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்: எடப்பாடி கண்டனம்
தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதுபோல், அரசு ஊழியர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக…
தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்த முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை…
கோடை வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்! ராமதாஸ்
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தமிழகத்தில்பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்: அன்புமணி
தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று…
தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை…
பிரதமரின் ஆன்மிகப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க கூட்டணி: ஜி.கே.வாசன் கண்டனம்
பிரதமரின் தமிழக ஆன்மிகப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியை தமிழ் மாநில…
பல்லடம் அருகே வினோத விழா – பச்சை ஆட்டுக்கறியை சாப்பிட்ட பூசாரி..!
திருப்பூர் மாவட்டம், அடுத்த பல்லடம் அருகே நாசுவம்பாளையம் என்ற பகுதியில் அண்ணமார் கோவிலில் பாரம்பரியமான பன்றி…