Theni : கார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!

கார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் உயிரிழந்தவரின் உடலை பார்த்து…

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர தீர்ப்பு : அது சரியானது அல்ல – ஐகோர்ட் நீதிபதி கருத்து..!

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் கமலா…

புதுச்சேரியில் கழிவறையில் இருந்து விஷவாயு தாக்குதல் – 3 பேர் பரிதாப பலி..!

புதுச்சேரி மாநிலம், புதுநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிவறையில் இருந்து விஷவாயு தாக்கியதில்…

கலவரத்தால் எரியும் சத்தீஸ்கர் மாநிலம் – கலெக்டர் அலுவலகம் எரிப்பு..!

சத்தீஸ்கரில் சத்னாமி சமூகத்தினரின் வழிபாட்டு தலத்தை இடித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை – போலீசார் விசாரணை..!

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலம்,…

சவுமியா தோல்விக்கு காரணம் விசிக தான் – பாமக குமுறல்..!

பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரியில் தோல்வியுற்றதற்கான காரணங்கள் இணையத்தில் இன்னமும் பேசப்பட்டு வருகின்றன.தமிழகத்தின் 39 தொகுதிகளிலும்…

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பெண் உயிரிழப்பு, 38 பேர் படுகாயம்: அண்ணாமலை வேதனை

விருதுநகர் அருகே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதும், 38 பேர் படுகாயம்…

நரேந்திர மோடி 3.0 அரசு உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

புதிய சாதனை படைத்துள்ள நரேந்திர மோடிக்கும் , அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பாட்டாளி மக்கள்…

காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி…

திமுக முப்பெரும் விழா தேதி மாற்றம் – காரணம் செந்தில் பாலாஜி கைதான நாள்..!

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் வருகிற ஜூன் 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் வெற்றி விழாவையும்,…

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும்: தமிழக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்…

கோடை மழையால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக: சசிகலா

கோடை மழையால் பாதிப்படைத்துள்ள தமிழக விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.…