முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு..!
இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா…
Tenkasi : தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்து – 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு..!
தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும், கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய…
நடிகர் பிரதீப் விஜயன் மாரடைப்பால் காலமானார்..!
தெகிடி, இரும்புத்திரை, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்று வந்த…
நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து – ஜூன் 23 ஆம் தேதி மறுத்தேர்வு..!
நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23…
வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை: அண்ணாமலை
வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
நாகை நகரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு மூடுவிழா: திமுகவுக்கு ஓபிஎஸ் கண்டனம்
நாகை நகரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு மூடுவிழா நடத்த முயற்சிக்கும் தி.மு.க. அரசு என்று…
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் எப்போது?
சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்ததாக கூறப்படும் வழக்கில் ஜாமீன் கோரிய நிலையில், மனு மீதான…
மருத்துவ படிப்புக்கு நீட் தேவையில்லை-நீதிபதி ஏ.கே.ராஜன்
நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கல்விக்கு எதிராகி போய் பல வருடங்களாகி உள்ளது.மேலும் நீட் தேர்வு…
அமைச்சரவையில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை : செல்வப்பெருந்தகை
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டாலும் சர்வாதிகாரமும், மதவெறி அரசியலும் வீழ்த்தப்பட்டிருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
முதலீடுகள், வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்: தினகரன்
திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட…
பானை செய்யும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு..!
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு:- பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள…
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் – விஜயபிரபாகன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு..!
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விஜயபிரபாகன் டெல்லியில் உள்ள இந்திய…