தமிழ்நாடு முழுவதும் டிரோன் மூலம் கள்ளசாராய ரெய்டு – 154 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 52ஐ தாண்டியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்…

கேட்டுப்போன மெத்தனால் சாராயம் விற்பனை – முக்கிய குற்றவாளி 7 கைது..!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 64 பேர் வேட்பு மனு தாக்கல்..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக சேர்ந்த புகழேந்தி உடல்…

விஷச்சாராயம் விற்ற அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்க – திருமாவளவன்..!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…

சாராய சாவு ஆராய்ச்சி செய்வதை விடுத்து மறுவாழ்வு மையங்களை தொடங்கட்டும் அரசு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் உலகை குலுக்கிய…

துப்பாக்கி முனையில் பெண் காவலர் பலாத்காரம் – எஸ்.ஐ கைது..!

தெலங்கானா மாநிலம், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பவானிசென் கவுட் என்ற எஸ்.ஐ…

மன வலிமையையும், உடல்ஆரோக்கியம் தரும் யோகாவை கடைப்பிடிப்போம்: ஜி.கே.வாசன்

"மன வலிமையையும், உடல்ஆரோக்கியம் தரும் யோகாவை கடைப்பிடிப்போம்" என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில…

கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் பணி நீக்கம்செய்யப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் பணி நீக்கம்செய்யப்பட வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

ரூ.24 கோடி மதிப்பிலான 8 கிலோ ஐஸ் கேட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல்: டிடிவி கண்டனம்

தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் பொறுப்பற்றத் தன்மை கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன்…

அமைச்சர் முத்துசாமியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை…

பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா, கல்யாணராமன் அதிரடி நீக்கம்..!

பாஜகவில் இருந்து திருச்சி S. சூர்யா அதிரடி நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

கள்ளச் சாராய சாவுகள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று…