Erode : துப்பாக்கியால் சுட முயன்ற திமுக பஞ்சாய்த்து தலைவர் – சமூக வலைதளைங்களில் பரவும் சிசிடிவி காட்சிகள்..!

10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாதை கேட்ட தாழ்த்தப்பட்ட பெண்களை தாக்கியதோடு அவர்களது மகனை துப்பாக்கியால் சுட…

நீட் தேர்வு முறைகெடு – சிபிஐ விசாரணை..!

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மருத்துவ…

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ்…

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து: அன்புமணி கண்டனம்

இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து…

தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் நிதியுதவி

ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 3…

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

யூஜிசி-நெட் தேர்வு இரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும்…

டிஎன்பிஎஸ்சி தொகுதி -2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது: ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி தொகுதி -2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது, உடனடியாக திரும்பப் பெற…

தேனியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினர்

கள்ளக்குறிச்சியில் விஷம் சாராயம் அருந்தி 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக அரசை கண்டித்து தேனியில்…

கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் மரணங்களில் அமைதி – அண்ணாமலை கேள்வி

மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை…

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்..!

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் செய்யப்பட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.…

Kerala : ஆட்டோவும், பேருந்தும் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் மேல்மூரி குட்டிப்புரம் பகுதியில் ஆட்டோவும், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும் மோதிய விபத்தில்…

விளாங்குறிச்சி பகுதியில் வெளியேறும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்..!

விளாங்குறிச்சி பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத குடிநீர் தண்ணீர் தொட்டி இடத்தில் இருந்து வெளியேறும் பாம்புகளால் பொதுமக்கள்…